Quick Access
நவம்பர் 1 குமரிமாவட்டம் உருவான நாள் சிறப்பு கருத்தரங்கம்
Event Date : 01-11-2023
Time : 10:00 AM
Venue : கருத்தரங்க அறைஎண் : 2

தலைமை: முனைவர் ர. ஷீலா கிறிஸ்டி (கல்லூரி முதல்வர் i/c)

வாழ்த்துரை: டாக்டர். த. வினோட் குமார் (கல்லூரி தாளாளர்)
அறிமுகவுரை: முனைவர்.செ. செல்வகுமார் (தலைவர், தமிழ்த்துறை & தமிழாய்வு மையம்)
நிராஸ் அறிமுகம்: பேரோ. ஆர். இராஜதாஸ் 
மைநோக்க உரை: முனைவர். நெகேமியா தாம்சன் (நிறுவனர், நேசமணி சமய, சமூக நிறுவனம்)
சிறப்புரை-1: முனைவர் ஜி.ஐசக் அருள்தாஸ் (தென்னெல்லைக் காவலன் நேசமணி நூலாசிரியர்)
சிறப்புரை-2: கலையூர்.எம்.ஏ. காதர் (தென்திருவிதாங்கூர் தமிழர் போராட்டம் நூலாசிரியர்)
குமரித்தந்தை மார்ஷல் நேசமணி கண்ட தமிழ்நாடு என்னும் தலைப்பில் நடந்த பேச்சுப்போட்டியில் பரிசு பெற்ற மாணவ-மாணவிகள் உரை 
1. டே.ஷீ.டெஃபி , இயற்பியல் மூன்றாமாண்டு (முதற்பரிசு ரூ.10,000 பெறுபவர்)
2. த. யுவஸ்ரீ, தமிழிலக்கியம் முதலாமாண்டு (இரண்டாம் பரிசு ரூ. 7000 பெறுபவர்)
3. மு. பாபுல் உசேன், தமிழிலக்கியம் முதலாமாண்டு (மூன்றாம் பரிசு ரூ 5000 பெறுபவர்)

If you are unable to view file, you can download from here or download Adobe PDF Reader to view the file.
  • Marthandam,
    Kanyakumari District,
    Tamilnadu.
  • 04651 - 270257
  • principal@nmcc.ac.in,
    principalnmcc2014@gmail.com
Location
Photogallery